Nobody's blood can wash away your sins for you
Nobody's blood can wash away your sins for you. But the good news is you can wash away your sins without having to shed anybody's blood or your own blood. யாருடைய பாவத்தையும் யாருடைய இரத்தமும் கழுவ முடியாது (தமிழ் வீடியோ) Watch this video directly on youtube நம் பாவத்தை விலங்குகளை இறைவனுக்கு பலி கொடுப்பதாலோ, அல்லது மத ஸ்தாபகர்களை சிலுவையில் ஏற்றுவதாலோ கழுவ முடியாது. சிலுவையில் ஏற்றப்பட்ட மத ஸ்தாபகரின் பாவம் மட்டுமே இதனால் ஓரளவு கழுவப்படும். மற்றபடி அவரவர்களின் பாவத்தை அவரவர்களே கழுவ வேண்டும் அல்லது அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அப்படியானால் இரத்தம் சிந்தாமல், எந்த விதமான தண்டனையையும் அனுபவிக்காமல் நம் பாவத்தை நாம் கழுவ முடியாதா என்றால், கண்டிப்பாக அதற்கும் வழி உண்டு. இந்த வழி இப்பொழுது மட்டுமே நமக்கு இறைவனால் கொடுக்க படுகிறது. இந்த வழி, எந்த சித்தர்களுக்கும் ஏசு, நபி, வள்ளலார் போன்ற தர்ம ஸ்தாபர்களுக்கும் கூட தெரியாமல் இருந்தது. அப்படிப்பட்ட ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு மட்டுமே அதுவும் இப்பொழுது மட்டுமே கிடைக்கிறது. இதை உடனே தெரி...