Skip to main content

காமத்தை விட முடியாமல் தவிக்கும் பாபா குழந்தைகளுக்காக... - BK Saravana Kumar

 https://www.youtube.com/watch?v=D76cvpPXrKo

காமத்தை விட முடியாமல் தவிக்கும் பாபா குழந்தைகளுக்காக... - BK Saravana Kumar

பாபா குழந்தைகளை ஆட்டி படைக்கும் காமம் எனும் மகா எதிரி

காமத்தை விட முடியாமல் தவிக்கும் சகோதர சகோதரிகளுக்காக...

Comments

  1. Om shanti
    🌇மீண்டும் இவ்வுலகில் சொர்க்கம்...!

    யதா யதாஹி தர்மஸ்ய...
    கிலானிர் பவதி பாரத.
    அப்யுக்தானம் அதர்மஸ்ய...
    ததாட்மானம் சஜாம்யஹம்...

    அதாவது எப்பொழுதெல்லாம் இப்பூமியில் துக்கம், அதர்மம், அசாந்தி தலை விரித்து ஆடுகிறதோ, அப்பொழுதெல்லாம் இவ்வுலகில் நான் வந்து அவதரிப்பேன் என்று ஸ்ரீமத் பகவத் கீதையில் கூறப்பட்டது போல...

    எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் பரமாத்மா சிவ தந்தையானவர் இவ்வுலகில் அவதரித்து வந்து விட்டார்...

    கிறிஸ்தவர்களால் கூறப்படுகின்ற சாத்தான் என்றும், அந்திகிறிஸ்து என்றும், இஸ்லாமியர்களால் கூறப்படுகின்ற டஜ்ஜால் என்ற பெயருடையவர்களும், இந்துக்களால் கூறப்படுகின்ற அசுரர்கள் என்ற பெயருடையவர்களும்...

    மேலும் பிரீமேசனரி, ராயல் ஃபேமிலி, சீக்ரெட் சொசைட்டி, இன்னும் பலவிதமான பெயர்கள் கொண்டு அழைத்துக்கொண்டு இருக்கக்கூடிய அசுர குணம் படைத்த மனிதர்களுடைய திட்டங்கள்...

    தங்களின் புத்தி சக்தியை பயன்படுத்தி,
    இவ்வுலகை தங்களின் வசப்படுத்தி, முழு உலகையும் ஆண்டுவிடலாம் என்ற பகல் கனவுகள் அனைத்தையும் உடைத்தெறிந்து...

    மீண்டும் இவ்வுலகை சொர்க்கமாக்க எல்லாம் வல்ல இறைவன் வந்து விட்டார்...

    பொதுவாக உலகில் இப்படிச் சொல்வார்கள்.. மனிதன் ஒன்றை நினைக்க...
    தெய்வம் ஒன்றை நினைத்தது என்று...

    அந்தக் காரியம் தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது...

    இந்த காலகட்டத்தில் நாம் பலவிதமான இன்னல்களையும், துன்பங்களையும், துக்கத்தையும் அனுபவித்து கொண்டிருந்தாலும்...

    இதற்குப் பிறகு வரக்கூடிய ஒரு காலமானது (சத்யுகம்) மிக உயர்ந்த, கனவிலும் நினைத்திராத சொர்க்கம், இப்பூமியில் மீண்டும் வரப்போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை...

    மேலும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்... புயலுக்குப் பின் தான் அமைதி என்று...

    எனவே இந்த கலியுக இறுதி காலகட்டத்தில், அனைத்து விதமான இன்னல்களை சந்திப்பதற்கும், எதிர் கொள்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு சக்திகளை கொடுத்து அருள்புரியட்டும்...

    எனதருமை அன்புச் சகோதர, சகோதரிகளே..!

    இறை சக்தியின் துணையால், மீண்டும் இவ்வுலகை சொர்க்கம் ஆக்கிடுவோம் வாருங்கள்...

    . நல்லது... நன்றி... ஓம் சாந்தி...

    மனமே சிவனை நினைவு செய்...

    எல்லாப் புகழும் இறைவன் ஒருவருக்கே..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar

 Tamil Murli 14 July 2023 very powerful - BK Saravana Kumar நீங்கள் புத்திசாலியா முட்டாளா? - BK Saravana Kumar மூன்றாம் பிறை படம் கமல்ஹாசன் ஸ்ரீதேவி சங்கமயுகத்தில் நமக்கு விக்னங்கள் ஏற்படுத்தும் அஞ்ஞானிகளை பக்தர்கள் என்று நினைக்கலாம்.. ஆனால் ஞானம் எடுத்தவர்களே விக்னத்தை ஏற்படுத்தும்போது அவர்களை என்னவென்று நினைப்பது? எப்படி சமாளிப்பது? BK Varalakshmi

13 July 2023 Murli

 உன் கையை வெட்டி நெருப்பில் போடு நீ செய்த பாவம் அழியும் - BK Saravana Kumar Tamil Murli 13 July 2023 - BK Saravana Kumar பிரம்மா பாபாவே சூர்ய வம்சத்தில் வரமாட்டார். சந்திர வம்சத்தில் தான் வருவார் - BK Varalakshmi சத்தியத்தில் நாம் எல்லோரையும் ஆத்மாவாகத் தான் பார்ப்போமா? - BK Meera ಭಗವಂತ ಅಂದ್ರೆ ಏನು? ಯಾರು? BK Varalakshmi

12 July 2023 videos of BK Saravana Kumar

Tamil Murli 12 July 2023 very powerful - BK Saravana Kumar மன அழுத்தமா? எந்த கடையில விக்கிது? DIG விஜயகுமார் பொன்.மாணிக்கவேல் - BK Saravana Kumar இந்துக்கள் மட்டுமே சொர்க்கத்திற்கு வருவது ஏன்? கடவுளே பாரபட்சம் பார்க்கிறாரா? - BK Saravana Kumar Tamil Murli 11 July 2023 very powerful - BK Saravana Kumar