நம்முடைய எண்ண அலைகள் செயல் வடிவிற்கு மாறாத போது நம்முடைய எண்ணங்கள் பிறருடைய மனதிற்கு போய் சேர்ந்து அவர் மூலம் காரியம் செய்ய வைக்க முடியுமா? அப்படி செய்யலாம் என்றால் கர்ம கணக்கு யாரைப் போய் சேரும்?
why didn't Anand get a house? cartoon animation story A must watch story for the unmarried people आनंद को घर क्यों नहीं मिला? Hindi animation story ಆನಂದ್ಗೆ ಮನೆ ಏಕೆ ಸಿಗಲಿಲ್ಲ? Kannada animation movie ஆனந்துக்கு ஏன் வீடு கிடைக்கல? Animation story in Tamil இயேசு உங்களை காப்பாற்றுவாரா? Tamil Bible மத்தேயு 5; 23-26 சந்திர கிரகணம் 2025 - இதை செய்யாதீர்கள்
சுயநலசிந்தனை மன அழுத்தத்தை குறைக்கும்: இன்றைய தினங்களில் மனிதர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் போக்குவதற்காக பலரும் பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர். சிந்தனைப் பேச்சாளர்களின் உரை கேட்பது, சுற்றுலா சென்று வருவது, பலவிதமான யோக மற்றும் உடற்பயிற்சிகள் செய்து வருவது, மியூசிக் தெரப்பி போன்று நிறையவே கையாள்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் மனஅழுத்தம் குழந்தைகள் மத்தியிலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தீர்வாக முதன்மையான காரணம் “சுயநலமாக சிந்திக்க வேண்டும்” என்பது தான். உண்மையில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் அதிகம் சிந்தப்பது, ஆனால் அதிகம் சிந்த்தால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம். பலருக்கும் இது ஆச்சரியம் ஊட்டும் செய்தியாக இருக்கலாம். ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. இதை விளக்கமாக கூறுவதற்கு ஒரு உதாரணம் தருகிறோம். இறைவன் கலியுக இறுதியான இந்த சமயத்தில் உலகை புதுப்பிக்க அழுக்கான மனித ஆத்மாக்களை தூய்மையானர்களாக்க அவர் கற்றுத் தரும் இராஜயோகத்தின் மூலம் அவர் கூறும் முதன்மையான அறிவுரை காமத்தை உங்கள் எண்ணங்களில் கூட இல்லாத அளவு என்னை நினைவு செய்து எரித்துவிடுங்...
https://www.youtube.com/shorts/kbAM4xoBmDE Did God Shiva kill his son Ganesh and chop his head? God gave his breath to Adam to bring him alive - BK Saravana Kumar
Comments
Post a Comment