Popular posts from this blog
முடிக்கப்படாத கர்மாவை முடிப்பதற்கு தான் திருமணமா? - BK Saravana Kumar
https://youtu.be/9MDJLhSnoGM முடிக்கப்படாத கர்மாவை முடிப்பதற்கு தான் திருமணமா? - BK Saravana Kumar https://youtu.be/wv6eXEZxqpE பாபா குழந்தைகள் திடீரென்று இறந்தால் என்னாகும்? Tamil Murli 4 August 2025 - BK Saravana Kumar https://youtu.be/RtSosIJkdOU மகாவிஷ்ணு கோபப்படுவதை நியாயப்படுத்துவது சரியா? Paramporul foundation mahavishnu - BK Saravana Kumar https://youtu.be/Uardi8gQjMs ஓஹோ! இதனால் தான் அவ்யக்த முரளி வேற LEVEL-ல இருக்குதா? Tamil Avyakt Murli 3 August 2025 - BK Saravana Kumar https://youtu.be/3csH-sDEmGo இறைவன் எங்கே இருக்கிறார்? இறைவனை உன்னால் காட்ட முடியுமா? Paramporul foundation mahavishnu https://youtu.be/FZdTGJkP9pc நினைவின் மூலமாக மட்டுமே பாபாவின் இதயத்தில் இடம் பிடிக்க முடியும் ஞானத்தால் அல்ல Murli 2 August 2025 - BK Saravana Kumar
My first Tamil AI movie, FEARLESS
கிருஷ்ண ஜெயந்தி 2022 கோகுலாஷ்டமி ஜென்மாஷ்டமி gokulashtami Janmashtami Krishna Jayanthi BK Saravana kumar
https://www.youtube.com/watch?v=mEbTa1kT-7o https://www.youtube.com/watch?v=mEbTa1kT-7o ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் எனக்கு ஒரு அழகான கணவன் வேண்டும், ஒரு அழகான குழந்தை வேண்டும் என்று நினைக்காத பெண்களே இருக்க முடியாது. மேலும் ஸ்ரீ கிருஷ்ணரை மட்டும் தான் நாம் அவருடைய பிறந்த நாளில் குழந்தையாக பாவித்து வழிபடுகிறோம். இதற்கெல்லாம் முக்கியமான காரணம் என்னவென்றால் அவர் இந்து தர்மத்தில் பிறந்த முதல் குழந்தை, பரிசுத்தமான குழந்தை, அனைத்திலும் மிக உயர்ந்த குழந்தை என்பதே ஆகும். ஸ்ரீ கிருஷ்ணரை இந்து மதத்தின் ஒரு பெருமையாக கௌரவமாக கொள்ள வேண்டும் என்றால் அது மிகையல்ல
Nobody's blood can wash away your sins for you
Nobody's blood can wash away your sins for you. But the good news is you can wash away your sins without having to shed anybody's blood or your own blood. யாருடைய பாவத்தையும் யாருடைய இரத்தமும் கழுவ முடியாது (தமிழ் வீடியோ) Watch this video directly on youtube நம் பாவத்தை விலங்குகளை இறைவனுக்கு பலி கொடுப்பதாலோ, அல்லது மத ஸ்தாபகர்களை சிலுவையில் ஏற்றுவதாலோ கழுவ முடியாது. சிலுவையில் ஏற்றப்பட்ட மத ஸ்தாபகரின் பாவம் மட்டுமே இதனால் ஓரளவு கழுவப்படும். மற்றபடி அவரவர்களின் பாவத்தை அவரவர்களே கழுவ வேண்டும் அல்லது அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அப்படியானால் இரத்தம் சிந்தாமல், எந்த விதமான தண்டனையையும் அனுபவிக்காமல் நம் பாவத்தை நாம் கழுவ முடியாதா என்றால், கண்டிப்பாக அதற்கும் வழி உண்டு. இந்த வழி இப்பொழுது மட்டுமே நமக்கு இறைவனால் கொடுக்க படுகிறது. இந்த வழி, எந்த சித்தர்களுக்கும் ஏசு, நபி, வள்ளலார் போன்ற தர்ம ஸ்தாபர்களுக்கும் கூட தெரியாமல் இருந்தது. அப்படிப்பட்ட ஆன்மீக இரகசியத்தை தெரிந்து கொள்ளும் பாக்கியம் உங்களுக்கு மட்டுமே அதுவும் இப்பொழுது மட்டுமே கிடைக்கிறது. இதை உடனே தெரி...

Comments
Post a Comment