சிவபாபாவை தான் நினைக்க வேண்டும் என்றால் Meditation Room-ல் பிரம்மா பாபா Photo-வை வைப்பது ஏன்? - BK Saravana Kumar

https://www.youtube.com/watch?v=MCYjWENJ-K4

https://www.youtube.com/watch?v=MCYjWENJ-K4

ஒவ்வொரு புதிய பாபா குழந்தையும் பாபா ரூமில் பிரம்மா பாபா போட்டோவை பார்த்து சிவபாபாவை நினைக்க வேண்டுமா? அல்லது பிரம்மா பாபாவை நினைக்க வேண்டுமா? என்று குழப்பம் அடைந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் ஏன் ஒரு மனிதனை கடவுளாக வைத்திருக்கிறார்கள் என்றும் குழப்பமடைகிறார்கள். இதற்கான மிகத் தெளிவான விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.




Comments

Popular posts from this blog

சதா தனது உயர்ந்த பாக்கியத்தின் நினைவில் இருந்தால், சக்திசாலியான சொரூபத்தில் இருப்பீர்கள் 13-1-26 - BK Saravana Kumar

Why is Kartik month so important for Krishna devotees? (English Hindi Kannada Telugu Tamil)

Why do difficulties increase only after worshipping God? BK Saranya (English Hindi Kannada Telugu Tamil)